ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

இன்று !

மஹா மந்திரங்கள்
கணபதி மந்திரம் ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய வரத மூர்த்தயே நமோ நம: --> ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம் ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா -->சுப்ரமண்யர் மூலமந்திரம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் வ்ரீம் ஸெளம் சரவணபவ--> ஐயப்பன் மூலமந்திரம் ஓம் ஹ்ரீம் அரஹர புத்ராயா, சர்வலாபாயா சத்ரு நாஸாயா மதகஜ வாகனாயா மஹா சாஸ்த்ரே நமஹ-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ
OM Bhur-Bhuvah-Svah. Tat savitur varenyam bhargo devasva dhimahi. Dhiyo yo nah pracodayat. ஆன்மீகம் ,தியானம், மணிமந்திரம், சித்தமருத்துவம், ஜோதிடத்தின் வழியில் அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கி ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யத்துடன் வாழஅணுகவும்09092777195
ஸ்ரீ சுபமஸ்து
சுபமஸ்து-->நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ!!!
கிரஹணங்கள்



பார்சுவ சந்திர கிரஹணம் விரோதி வருடம் மார்கழி திங்கள் 16-ம் நாள் (31/12/09-01/01/2010)
புஷ்யசுக்ல பூர்ணிமா(பெளர்ணமி) வியாழக்கிழமை பார்சுவ சந்திர கிரஹணம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் கேது கிரஸ்தம் தூம்ர வர்ணம்.

ஆரம்பம் இரவு 12.21,மத்தியகாலம் இரவு12.52,முடிவு காலம் 01.23

”வட மேற்க்கில் பிடித்து கிழக்கு திக்கில்: பெளர்ணமியிலேயே பிடித்து பிரதமையில் விடுகிறது”

தோஷக்கிழமை & நக்ஷத்திரங்கள்:

கிரகணத்தை ஒட்டி, வியாழன், வெள்ளி கிழமைகளில் பிறந்தவர்களும், மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் அவரவர் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு சாந்தி பரிகார பூஜை செய்து கொள்ள வேண்டும்.

பவுர்ணமி சிரார்த் தம் செய்பவர்கள் வெள்ளியன்று செய்ய வேண்டும். விடியற்காலை சந்திரனை தரிசிக்க வேண்டும். சிவாலயங்களில் உள்ள சந்திர பகவானுக்கு வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.

அன்றையதினம் மாலை 06.00 மணிக்குள் போஜனம் செய்யவேண்டும்.

பூர்ண சூரிய கிரஹணம் தை மாதம் 2ஆம் தேதி 15-1-2010 வெள்ளிக்கிழமை அமாவாசை உத்திராடம் நட்சரத்தில் பிறக்கிறது. ஆரம்பம் 11-24 AM 3-14PM. உத்திராடம், கிருத்திகை, உத்திரம், பூராடம், திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்
வாஸ்து நாள் நேரம்
சித்திரை 10 காலை 08.54 முதல் காலை 09.30 வரை
வைகாசி 21 காலை 09.58 முதல் காலை 10.34 வரை
ஆடி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
ஆவணி 6 காலை 07.23 முதல் காலை 07.59 வரை
ஐப்பசி 11 காலை 07.44 முதல் காலை 08.20 வரை
கார்த்திகை 8 காலை 11.29 முதல் காலை 12.05 வரை
தை 12 காலை 10.41 முதல் காலை 11.17 வரை
மாசி 22 காலை 10.32 முதல் காலை 11.08 வரை
பார்த்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்!!!
free counter free counters visitors by country counter Locations of visitors to this page

Enter your email address:

உங்கள் Email Id பதிவு செய்க:

Delivered by: FeedBurner

2012-13ALL RIGHTS RESERVED. POWERED BY: அண்ணாமலை ஜோதிடம்-கும்மிடிப்பூண்டி SankarGurukkal ngpd

IN- CHENNAI - NGPD

 
back to top back to top

ஹர ஹர நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!